ஈரான் அதிபர் அகமதி நிஜாத்தின் மீது, இளைஞர் ஒருவன் ஷூ வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக, அவர் மீது ஷூ படவில்லை.
அவன் டெக்ஸ்டைல் மில்லில் வேலைபார்த்தவன என்றும் சமீபத்தில்தான் வேலையிலிருந்து நீக்கபட்டுள்ளது
தெரியவந்துள்ளது.நாட்டில், வேலையில்லா விகிதம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. வேலை இல்லாதவர்களுக்கு அரசின் உதவி சரிவர கிடைபதில்லை என அவன் குற்றம் சுமத்தியுள்ளான்.