குமாரசாமி முதல்வராக இருந்தபோது சுரங்க துறையில் ஈடுபட்டு இருந்தவர்களிடம் 168 கோடி ரூபாய் வரை லஞ்சம் வாங்கியதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்,
குமாரசாமி குடும்பத்தினரால் நிர்வகிக்கப்பட்டுவரும் டிரஸ்ட்களுக்கு 250 கோடி ரூபாய் வரை நிதியுதவி பெறப்பட்டுள்ளது. 168 கோடி-ரூபாய்
லஞ்சம் பெற்றுள்ளனர் . 20 மாத காலமாக கூட்டணி-ஆட்சியில் முதல்வராக இருந்த குமாரசாமி அனைத்து பலன்களையும் நன்றாக அனுபவித்து விட்டு தற்போது ஆதாரமற்றபுகார்களை எழுப்பி வருவதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார் .
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
Leave a Reply
You must be logged in to post a comment.