ஊர் பெரியவர்கள் பஞ்சாயத்தை கூட்டினர். வாலிபரை அழைத்து விசாரித்தனர். அவர் அந்த பெண்னை கற்பழித்ததை ஒத்துக்கொண்டார்.
ஊர் பெரியவர்கள் கற்பழிப்புக்கு தண்டனையாக அந்த வாலிபரை 5 முறை செருப்பால் அடிக்கவேண்டும் என தீர்ப்பு கூறினர் .
அந்த பெண்னும் , அவரது கணவரும் தீர்ப்பை கண்டு வேதனை அடைந்தனர். இந்த விஷயம் தற்போழுது போலீ சாருக்கு தெரிய வந்துள்ளது.
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |
அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ... |
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.