பிரதமர் நரேந்திரமோடி ராணுவ வீரர்களுடன் சேர்ந்து தீபாவளியை கொண்டாடினார்

 பிரதமர் நரேந்திரமோடி பஞ்சாப் மாநில தலை நகரான அமிர்தசரஸில் உள்ள காசாபகுதிக்கு  வந்தார். 1965-ம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெற்ற போரில் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரகளுக்கு இங்குள்ள டோக் ராய் பகுதியில் போர் நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் இன்று மலர்வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்திய பிரதமர் மோடி, அங்கு ராணுவ வீரர்களுடன் சேர்ந்து தீபாவளியை கொண்டாடினார். பின்னர் வீரர்களிடையே அவர் பேசியதாவது:-

நமது நாட்டின் படைகளுக்கு தலைமை தாங்கிய வீரர்களின் தீரத்தால் தான் உலக நாடுகளின் மத்தியில் இன்று கம்பீரமாக இந்தியா தலை நிமிர்ந்து நிற்கிறது. அவர்களை எல்லாம் நான் பாராட்டுகிறேன். உங்களுடைய வீரதீரம், அர்ப்பணிப் புணர்வு, தியாகம், கனவுகள் ஆகியவற்றை வைத்தே இந்தியாவை இந்த உலகமே மரியா தையுடன் பார்க்கின்றது.

ஆயுதப்படையினரின் சீருடைக்காக மட்டும் இந்தமரியாதை கிடைக்கவில்லை. அவர்களின் நன்னடத் தைக்காக கிடைக்கும் மரியாதையாகும். இன்று தீபாவளி பண்டிகையை உங்களுடன் கொண்டாடு வதற்காக நான் இங்கு வந்துள்ளேன். இந்தவாய்ப்பு கிடைக்கப் பெற்றமைக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன் இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப் ...

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி நெகிழ்ச்சி 'வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்த ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் ப ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு வாஷிங்டன் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந் ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்தியா- தாய்லாந்து உறவு -பிரதமர் மோடி 'இந்தியாவும், தாய்லாந்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற இந்தியா – பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு தன்னிறைவு அடைந்து ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரச ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை – நிர்மலா சீதாராமன் ''பா.ஜ., ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற ...

மருத்துவ செய்திகள்

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...