மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாததால் திமுக இந்த முறை தோல்வி அடையும்

மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாததால் திமுக இந்த முறை தோல்வி அடையும் என பா.ஜ.க தலைவர் வெங்கைய நாயுடு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்

 


பா ஜ க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்செய்வதற்காக மதுரை வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது

மக்களின் உண்மையான அடிப்படைத்தேவைகளைப் புரிந்து-கொண்டு நல திட்டங்களை செயல்படுத்தாததால் இந்தஆட்சி நிச்சயம் தோல்வியடையும் . இலவச திட்டங்களால் மேலும்மேலும் ஊழல்தான் நடைபெறுகிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இலவசத்திட்டங்கள் மறைமுக ஊழலுக்கு வழிகோலுகின்றன. முதல்வர் கூறுவது போல் தேர்தல்ஆணையம் ஒருதலை பட்சமாக நடந்து கொள்ளவில்லை. தேர்தல் நியாயமாக நடைபெற தேர்தல்ஆணையம் முயன்று வருகிறது. ரேஷன்கடைகள், முடிதிருத்தும் நிலையங்கள், சிறுசிறு கடைகள், டீக்கடைகளில் கூட பணவிநியோகத்தில் ஆளும் கூட்டணிக்கட்சியினர் ஈடுபடுவதை பார்க்கும் போது, தேர்தல்ஆணையம் இன்னும் இதில் அதிகமுனைப்பு காட்ட வேண்டும் என தோன்றுகிறது. ஊழலைத்தடுக்க இன்னும் கூடுதல் கண்காணிப்பு தேவை.நடைபெறுகின்ற 5 மாநிலத்தேர்தலுக்கு பின்பு மத்தியில் நிச்சயம் மாற்றம் உருவாகும் மேலும், தமிழக சட்டசபைக்குள் இந்தமுறை கணிசமான எண்ணிக்கையில் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் செல்வார்கள்… என்று தெரிவித்தார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...