மனித இனம் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டது. மனித இனத்தின் தொடக்க கால வரலாற்றையே நாம் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்கிறோம். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை அறிய எழுத்து வடிவ சான்றுகள் கிடையாது.
இருப்பினும் அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் விட்டுச் சென்ற
பானை ஓடுகள், கல் மற்றும் உலோகத்தினாலான கருவிகள், ஓவியங்கள், எலும்புத் துண்டுகள் போன்றவை கிடைத்துள்ளன. அவற்றின் உதவியுடன் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களைப் பற்றி அறியலாம். தமிழகத்திலும் வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதர்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் பல கிடைத்துள்ளன.
தமிழக வரலாற்றில், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை
1. பழைய கற்காலம்
2. புதிய கற்காலம்
3. உலோக காலம்
4. பெருங்கல் காலம் என வகைப்படுத்தலாம்.
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.