காந்தியவாதிகள் தங்களை ஹீரோவாக கருதி பணியாற்றியது இல்லை; நரேந்திர மோடி

ஊழலை ஒழிப்பதற்கு நான் விரும்புகிறேன்; அதேநேரத்தில் ஹீரோ ஆக விரும்பவில்லை,” என்று , ராகுல் தெரிவித்ததற்கு, நரேந்திரமோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சுப்ரீம்கோர்ட் முன்னாள்-நீதிபதி கிருஷ்ணய்யர், காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுலுக்கு தான் எழுதிய கடிதத்தில் , “நாட்டில் அதிகரித்து வரும் ஊழலைஒழிக்க ராகுல்

நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என தெரிவித்திருந்தார் . இதற்ற்க்கான பதில் கடிதத்தில் ராகுல் தெரிவித்ததாவது , “நான் ஊழலை ஒளிப்பதர்க்கே விரும்புகிறேன்; ஹீரோ-ஆக விரும்பவில்லை’ என்று , தெரிவித்தார்.

இந்தநிலையில், குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அம்மாநில முதல்வர் நரேந்திரமோடி, “”மக்கள்பணி செய்வதே நம்கடமை. ஹசாரே போன்ற- காந்தியவாதிகள் தங்களை ஹீரோவாக கருதிக்கொண்டு ஒரு-போதும் பணியாற்றியது இல்லை ,” என, ராகுல் பெயரைக்குறிப்பிடாமல் மறைமுகமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஊழல் அதிகரித்துவிட்டதால் அதை ஒழிப்பதற்காக, அன்னா ஹசாரே போராட்டம் நடத்தினார். குஜராத்தை பாராட்டிவிட்டதற்காக, அவரை சிலர் குறிவைத்து தாக்கிபேசி வருகின்றனர். குஜராத்தின் வளர்ச்சிக்கு மத்திய-அரசு பல விதங்களில் இடைஞ்சல் செய்து வருகிறது. மத்தியஅரசின் ஒத்துழைப்பு இல்லாமல் , பல்வேறு நலதிட்டங்களை குஜராத் அரசு நிறைவேற்றி-வருகிறது. மற்ற மாநிலத்துடன் ஒப்பிடுகையில், மத்திய அரசு திட்டங்கள் எதுவும் நமக்கு கிடைபதில்லை.இவ்வாறு நரேந்திர மோடி தெரிவித்தார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...