இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கழகத்தின் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட , பதினெட்டாவது பிஎஸ்எல்வி., ராக்கெட், வெற்றிகரமாக இன்று விண்ணில் சீறிப்பாய்ந்தது.
ஆந்திர மாநிலம்த்தின் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து, இன்று-காலை, சுமார் 10:12 மணிக்கு பி.எஸ்.எல்.வி -சி 16 – ராக்கெட்- விண்ணில்
செலுத்தபட்டது. முன்பு செலுத்தபட்ட ராக்கெட்டுகளைவிட, நவீன தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தபட்டுள்ளதாக ,இஸ்ரோ’ தெரிவித்துள்ளது.
{qtube vid:=cw-s9ZKyvLI}
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
Leave a Reply
You must be logged in to post a comment.