தமிழகத்தில் சட்ட- ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது ; எச். ராஜா

தமிழகத்தில் சட்ட- ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. 5ந்து ஆண்டுகளுக்கு முன்பு பிகாரில் இருந்தது போல கொலை, ஆள் கடத்தல், பாலியல் பலாத்காரம், கொள்ளை சம்பவங்கள் பெருகி விட்டன.இங்கு அரசாங்கம் இருப்பதாக யாரும் கருதுவதில்லை.

பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆளும் மாநிலங்களின் பொருளாதாரவளர்ச்சியை நீக்கினால் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி விகிதம் நான்கு சதவீதம்தான் வருகின்றது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி-கட்சிகள் ஆளும் மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி மிகவும்\ குறைவாக உள்ளத,

கடந்த 85 ஆண்டுகளாக நாட்டுக்கு சேவை செய்துவரும் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். மீது மத்திய அமைச்சர்களும், ராகுல், சோனியா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் அவதூறுபிரசாரம் செய்து வருகின்றனர். கிறிஸ்தவ மத மாற்றத்துக்கு தடையாக ஆர்.எஸ்.எஸ். இருப்பதால் சோனியா காந்தி பொய்யான தகவல்களைப் பரப்பி வருகிறார். இததை கண்டித்து நாடுமுழுவதும் அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் புதன்கிழமை (நவ. 10) ஆர் எஸ் எஸ். சார்பாக ஆர்ப்பாட்டம் நடை பெறவுள்ளன. அதில் பாஜக தொண்டர்களும், நிர்வாகிகளும் பங் கேற்பார்கள். என்று பாஜக மாநிலத் துணை தலைவர் எச். ராஜா குற்றஞ்சாட்டினார

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப் ...

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி நெகிழ்ச்சி 'வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்த ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் ப ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு வாஷிங்டன் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந் ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்தியா- தாய்லாந்து உறவு -பிரதமர் மோடி 'இந்தியாவும், தாய்லாந்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற இந்தியா – பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு தன்னிறைவு அடைந்து ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரச ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை – நிர்மலா சீதாராமன் ''பா.ஜ., ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற ...

மருத்துவ செய்திகள்

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...