கொலை, கற்பழிப்பு வழக்கில் ஆயுள்தண்டனை பெற்ற பிரேமானந்தா விற்கு நேற்று திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட்டுள்ளார்.
பல் நோய்கள் இருப்பதால் அடிக்கடி அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு வந்தது, ஐகோர்ட் அனுமதியுடன் கடலூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் கடந்த மூன்று மாதமாக கிசிச்சை பெற்று வந்தார் , நேற்று அவர் சிறையில் அடைக்க பட்டார். இதனையடுத்து மூச்சு திணறல் ஏற்பட்டதால் கடலூர் அரசு-மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட்டுள்ளார்.
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.