டில்லியில் நேற்று “சுதந்திரம் ஒன்றே வழி’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இதில், காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் செய்யது அலி ஷா கிலானி, நக்சல் ஆதரவு தலைவர் வர வர ராவ், எழுத்தாளர் அருந்ததி ராய், ஆகியோர் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் பேசிய கிலானி, நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் எதிராக பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இதுகுறித்து பா.ஜ. தலைவர் அருண் ஜெட்லி கடும் கண்டனம் எழுப்பியுள்ளார். பேச்சு சுதந்திரம் என்பது நாட்டின் இறையாண்மைக்கு எதிராக இருக்க கூடாது. பேச்சு சுதந்திரம் என கூறி கொண்டு, நாட்டுக்கு எதிரான கருத்தை தெரிவிப்பது கண்டனத்துக்குரியது . அது, அரசியல் அமைப்பு சட்டத்துக்கு கட்டுப்பட்டதாகவே இருக்க வேண்டும். அவ்வாறு, நாட்டுக்கு எதிராக கருத்தை தெரிவிப்பது, சட்டப்படி குற்றம். இதுபோன்ற செயல்களை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. இவ்வாறு அருண் ஜெட்லி செய்தியாளர்களிடம் கூறினார்.
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
Leave a Reply
You must be logged in to post a comment.