கறுப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதபோராட்டத்தை துவங்கிய பாபா ராம்தேவ் நள்ளிரவில்-போலீஸ் படையினரால் பந்தலிலிருந்து அப்புறப்படுத்தபட்டார்.
பாபா ராம் தேவ் டெல்லிக்கு-வெளியே விடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மைதானத்தில் 144தடை உத்தரவு பிறப்பிக்கபட்டு
உள்ளது. உண்ணாவிரத மைதானத்தை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உண்ணாவிரத பந்தல் கலைக்கப்பட்டுவிட்டது. . ராம் தேவ் கைது செய்யபடவில்லை. அவர் பத்திரமாக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
tags; கறுப்பு பணம், ஊழலுக்கு, எதிரான,உண்ணாவிரத , போராட்டத்தை, பாபா ராம்தேவ், பாபா ராம் தேவ்
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.