சமச்சீர் கல்வியை நடைமுறைபடத்த வேண்டும் என வலியுறுத்தி குமரி மற்றும் தஞ்சை மாவட்ட கல்லூரி மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சமச்சீர் கல்வியை தமிழக அரசு ரத்துசெய்துள்ளது. அரசின் இந்த-நடவடிக்கையை கண்டித்தும், சமச்சீர் கல்வி பாடதிட்ட நிபுணர்குழுவில் இருக்கும் தனியார் பள்ளிகளின் முதலாளிகளை
திரும்ப பெற வேண்டும். தமிழகம்-முழுவதும் தனியார் பள்ளிகளில் நடக்கும்-கட்டண கொள்ளையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை-புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
tags;சமச்சீர் கல்வி, குமரி ,தஞ்சை மாவட்ட, கல்லூரி, மாணவ மாணவிகள்,
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.