ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பிரதமர் நடவடிக்கை எடுக்காதது ஏன்

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக முறை கேடுகள் குறித்து பிரதமர் நடவடிக்கை எடுக்காதது ஏன் என உச்ச-நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான முறை கேடுகள் குறித்து உச்சநீதிமன்றதில் வழக்கு தொடர்ந்து இருந்தார், இந்த வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளனர்.

பிரதமர் நடவடிக்கை மேற்கொள்ளதது குறித்து மத்தியஅரசு விளக்கம்அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

தெரிந்தவரை பிரதமர் அவர்கள் ஊழல் நடத்தியவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை., மருத்துவ அதிகாரி ஊழல், ஐபில் ஊழ்ல். காமன் வெல்த்கேம்ஸ் ஊழல், கார்கில் வீடுஊழல் அலைவரிசை ஒதிக்கீடு ஊழல், கூட்டணி ஆட்சி என்ற பெயரில் மத்தியில் கூட்டுக் கொள்ளை நடத்தி வருகின்றனர்……….…………

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...