ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பிரதமர் நடவடிக்கை எடுக்காதது ஏன்

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக முறை கேடுகள் குறித்து பிரதமர் நடவடிக்கை எடுக்காதது ஏன் என உச்ச-நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான முறை கேடுகள் குறித்து உச்சநீதிமன்றதில் வழக்கு தொடர்ந்து இருந்தார், இந்த வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளனர்.

பிரதமர் நடவடிக்கை மேற்கொள்ளதது குறித்து மத்தியஅரசு விளக்கம்அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

தெரிந்தவரை பிரதமர் அவர்கள் ஊழல் நடத்தியவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை., மருத்துவ அதிகாரி ஊழல், ஐபில் ஊழ்ல். காமன் வெல்த்கேம்ஸ் ஊழல், கார்கில் வீடுஊழல் அலைவரிசை ஒதிக்கீடு ஊழல், கூட்டணி ஆட்சி என்ற பெயரில் மத்தியில் கூட்டுக் கொள்ளை நடத்தி வருகின்றனர்……….…………

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப் ...

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி நெகிழ்ச்சி 'வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்த ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் ப ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு வாஷிங்டன் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந் ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்தியா- தாய்லாந்து உறவு -பிரதமர் மோடி 'இந்தியாவும், தாய்லாந்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற இந்தியா – பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு தன்னிறைவு அடைந்து ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரச ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை – நிர்மலா சீதாராமன் ''பா.ஜ., ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற ...

மருத்துவ செய்திகள்

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.