‘பி.எஸ்.எல்.வி., – சி 35’ ராக்கெட், இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

'பி.எஸ்.எல்.வி., – சி 35' ராக்கெட், இன்று வெற்றிகரமாக விண்ணில்பாய்ந்தது. வானிலை நிலவரத்தை முன்கூட்டியே அறியக்கூடிய, அதிநவீன, 'ஸ்கேட்சாட் 1' செயற்கைகோளுடன் இன்று காலை, 9:12 மணிக்கு, 'பி.எஸ்.எல்.வி., – சி 35' ராக்கெட் , ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

இதற்கான, 48.30 மணிநேர, 'கவுன்ட்-டவுண்' நேற்று முன்தினம், காலை, 8:42 மணிக்கு துவங்கியது. வானிலை மாற்றம், புயல்சின்னம் போன்றவற்றை முன்கூட்டியே அறியக்கூடிய, 'ஸ்கேட் சாட் 1' செயற்கை கோளுடன், அமெரிக்கா, அல்ஜீரியா, கனடா உள்ளிட்ட நாடுகளின், எட்டுசெயற்கை கோள்களும், இன்று விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கை கோள்கள் அடுத்த 5 ஆண்டுகள் சூரியனின் ஒளிவட்ட பாதையில் பயணித்து தனது பணியை மேற்கொள்ளும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய ராக்கெட் இரண்டு சுற்று வட்டாரப் பாதைகளில் செயற்கை கோள்களை நிலைநிறுத்துவது இதுவே முதல் முறையாகும். இந்தியாவில் உள்ள 2 பல்கலைக் கழகங்களின் 2 செயற்கைக் கோள்களும் ராக்கெட்டுடன் செலுத்தப்பட்டுள்ளது. பிஎஸ்எல்டி சி-35 ராக்கெட் செலுத்தப்பட்ட 17 வது நிமிடத்தில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவியதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலைவர்கள்பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...