மம்தா புத்தியை இழந்துவிட்டார்

நாட்டில் கருப்புபணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள்செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார். இதற்கு பெரும்பாலான எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்புதெரிவித்து வருகிறார்.

இதுதொடர்பாக டெல்லி மற்றும் பீகார் சென்று ஆதரவு திரட்டினார். இதுகுறித்து அம்மாநில பா.ஜனதா தலைவர் திலிப்கோஷ், இந்த அறிவிப்புக்குப்பின் மம்தா புத்தியை இழந்துவிட்டார் என்று கூறியுள்ளார்.

பா.ஜனதா இளைஞர் அணி ஏற்பாடுசெய்திருந்த ஒரு நிகழ்ச்சில் கோஷ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் ‘‘மோடியின் ரூபாய்நோட்டு ஒழிப்பு நடவடிக்கை மூலம் மம்மா கோடிக்கணக்கான பணத்தை இழந்து புலம்பிவருகிறார்.

ஏன் அவர் டெல்லி மற்றும் பாட்னா சென்றார். அங்குசென்ற அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அதனால் தலைமை செயலகத்திற்குள் சென்று உட்கார்ந்துகொண்டார். நாங்கள் என்ன நினைக்கிறோம் என்றால், இறுதியில் அவர் கங்கையில்குதிக்கலாம். அவர் தனது புத்திய இழந்து விட்டார். புத்தியை இழந்த அவரை நாங்கள் பார்க்க தயாராக இல்லை’’ என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...