மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரே வாரத்தில் சான்றிதழ் அளிக்கபடுகின்றது என மத்திய அரசு தெரிவித்து ௨ள்ளது. மாற்று திறனாளிகளின் நிலையை உணர்ந்து அவர்கள் சான்றிதழை பெறுவதற்க்கான நடைமுறை எளிதாக்க பட்டுள்ளது. இது குறித்த 1996ம் ஆண்டு விதி-முறை சென்ற ஆண்டே திருத்தி அமைக்க பட்டுள்ளது.
உடலில் வெளிப்படையாகத் தெரியும் ஊனத்துக்கு ஆரம்பசுகாதார நிலையங்கள் மற்றும் சமுதாய-சுகாதார மையங்களில் பணிபுரியும் மருத்துவர்களே சான்றிதழ் தரலாம் . வெளிப்படையாக தெரியாத ஊனமாக இருப்பின் மருத்துவ வாரியத்திடம் சான்றிதழ் பெற வேண்டும் என்று திங்கள்-கிழமை மக்களவையில் சமூக நீதி துறை இணை அமைச்சர் நெப்போலியன் தெரிவித்துள்ளார்
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.