பச்சையாக பொய் பிரசாரம் செய்ய துணிந்த சில ஊடகங்களும் அரசியல் கட்சிகளும்

பொங்கல் பண்டிகைக்கு மத்திய அரசு விடுமுறை மறுத்ததாக தற்போது சில ஊடகங்களும் அரவேக்காட்டு அரசியல் தலைவர்களும் பேசிவருகின்றனர்.

மத்திய அரசு நாடு முழுவதும் சில பண்டிகைககளுக்கு விடுமுறை அறிவிக்கும். அதேபோல குறிப்பிட்ட மாநிலம் தங்கள் மாநிலத்தில் கொண்டாட படும் பண்டிகைக்கு என்றைக்கு விடுமுறை விடலாம் என்பதை அந்த மாநிலத்தில் உள்ள மத்திய அரசு தொழிலாளர் நல கூட்டு குழு முடிவு செய்து கொள்ளலாம். இது தான் நடைமுறை.

மத்திய UPA அரசும் இந்த முறையை தான் கடை பிடித்தது.

கீழே UPA அரசு மற்றும் பாஜக அரசும் வெளியிட்ட விடுமுறை பட்டியலில் எந்த நடை முறை மாற்றப்பட்டுள்ளது என்பதை சொல்லுங்கள் பார்கலாம். கடந்த காலங்களில் மத்திய அரசின் விடுமுறை சம்மந்தமாக என்ன நடைமுறை பின் பற்றப் பட்டதோ அதே தான் தற்போதும் பின்பற்ப்பட்டுள்ளது.

2011 , 2013, 2016 மற்றும் 2017 ஆண்டுகளின் மத்திய அரசு விடுமுறை சம்மந்தமாக வெளியிடப்பட்ட அரசாணையை கீழே கொடுத்துள்ளேன்…

நன்றி KT Raghavan

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...