விரைவில் வாட்ஸ் ஆப் மூலம் கேஸ்சிலிண்டர் முன்பதிவு

விரைவில் வாட்ஸ் ஆப் மூலம் கேஸ்சிலிண்டர் முன்பதிவு செய்யலாம். கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்யும் முறையை நரேந்திரமோடி அரசு எளிதாக்க விரும்புகிறது. இதையடுத்து வாட்ஸ் ஆப் மூலம் சிலிண்டரை புக் செய்யும்வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த புதியதிட்டம் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சில மாவட்டங்களில் முதலில் அமல்படுத்தப் படும் என்று கூறப்படுகிறது. வாட்ஸ் ஆப் திட்டப்பணிகள் துரிதமாக நடந்து வருவதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுதுறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அந்த துறையினர் பல்வேறு கேஸ் ஏஜென்சீக்களை தொடர்புகொண்டு திட்டத்தை அமல்படுத்துவது பற்றி பேசிவருகிறார்கள். கேஸ் சிலிண்டரை போன்செய்தும், எஸ்.எம்.எஸ். அனுப்பியும் புக்செய்யலாம். வாட்ஆப் மூலம் புக் செய்யும் திட்டம் மக்களுக்கு பேருதவியாக இருக்கும். வாட்ஸ் ஆப் புக்கிங் திட்டம் உத்தரபிரதேசத்தை அடுத்து பிற மாநிலங்களுக்கும் விரைவில் அறிமுகப்படுத்தப் படும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...