நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப் பாட்டையும் பலப்படுத்துவதற்கு ஆளுநர்கள் பங்காற்றவேண்டும்

நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப் பாட்டையும் பலப்படுத்துவதற்கு ஆளுநர்கள் பங்காற்றவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாநில ஆளுநர்களின் மாநாடு டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் கடந்த 2 நாட்களாக நடந்தது. மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி நேற்று நிறைவுறை யாற்றினார். அப்போது அவர் பேசும்போது, “யோசனைகளிலோ வளங்களிலோ, திறமையிலோ இந்தியாவில் பற்றாக் குறை இல்லை. இருந்தாலும் சிலமாநிலங்கள் பின் தங்கியிருப்பதற்கு அங்குள்ள ஆட்சிமுறையில் உள்ள குறைபாடுகளே காரணம். நல்ல ஆட்சி முறை இருக்கும் மாநிலங்களில் மக்களுக்கு பயன் தரும் பல்வேறு நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன.

இந்திரதனுஷ் திட்டம் போன்ற அரசின் முயற்சிகள் சிறப்பாகசெயல்பட ஆளுநர்கள் நடவடிக்கை எடுக்க முடியும். நாட்டின் ஒற்றுமை யையும் ஒருமைப் பாட்டையும் பலப்படுத்த ஆளுநர்கள் பங்காற்ற வேண்டும். ‘ஒரே இந்தியா’ போன்ற அரசின் முன்முயற் சிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு ஆளுநர்கள் பங்காற்ற வேண்டும்” என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...