சபரிமலை சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு இயற்கையை கருத்தில் கொள்ளவில்லை.

மகாராஷ்டிராவின் நாக்பூரில் இந்த ஆண்டு விஜயதசமி விழா நடந்தது. இந்தவிழாவில் மத்திய மந்திரி நிதின்கட்காரி, நோபல் பரிசு பெற்றவரும், சமூக ஆர்வலருமான கைலாஷ் சத்யார்த்தி முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 

விழாவில் கலந்து கொண்டு  ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியதாவது.

 அரசாங்கம்  மாற்றியமைந்தாலும் இந்தியாவின் அண்டைநாடு பாகிஸ்தானின் கொள்கையில் அதேநிலைதான் உள்ளது.ஒருபுதிய அரசாங்கம் அமைந்த  போதிலும் எல்லைகள் மீதான தாக்குதலை நிறுத்தவில்லை.

 

சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம்கோர்ட் தீர்ப்பானது இயற்கையை கருத்தில் கொள்ளவில்லை. சமுதாயத்தால் ஏற்று கொள்ளப்பட்ட மரபுவழி மற்றும் முற்று முழுதான சமுதாய பிரிவினையை  ஏற்கிறது. 

 

 விசுவாசத்தின் அடையாளங்களுடனான வெட்கக் கேடான தாக்குதல்கள், மற்றும் பொதுமக்களின் மனதில்  தோற்றம் மற்றும் அமைதியின்மைக்கு வழிவகுக்கும் தாக்குதல்களை ஹிந்து சமுதாயம் மட்டும் ஏன் மீண்டும் மீண்டும் ஏற்கிறது என அவர் கேள்வி எழுப்பி யுள்ளார்.

 

இந்த நிலைமை சமுதாயத்தின் சமாதானத்தையும் ஆரோக்கியத்தையும் உகந்ததல்ல. சபரி மலை கோயிலின் மீதான சமீபத்திய தீர்ப்பால் இது போன்ற நிலைமையைக் காட்டுகிறது.மரபியலின் இயல்பும், அமைப்பும் சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.

 

மதத் தலை வர்களின்  மற்றும் கோடிக் கணக்கான பக்தர்களின் விசுவாசம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வில்லை.இந்த பாரம்பரியத்தை பின்பற்றும் பெண்களின் பெரியபிரிவின் வேண்டுகோள் கூட கேட்கப்பட வில்லை. தீர்ப்பு சமாதான ஸ்திரத்தன்மை மற்றும் சமூகத்தில் அமைதியின்மை, கொந்தளிப்பு மற்றும் பிரிவினையை அதிகரித்துள்ளது என கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...