உத்தர பிரதேச மாநில நலத்திட்ட பணிகளுக்கு பல நூறுகோடி நிதி வழங்கியும், மாநில-அரசு அதை சரியாக பயன்படுத்த தவறிவிட்டதாக அலகாபாத்தில் நடந்த பேரணியில் சோனியாகாந்தி பேசினார்.
அதற்க்கு பதிலடி கொடுத்த உ.பி முதல்வர் மாயாவதி, சோனியா கூறுவது போன்று உத்தர பிரதேசதுக்கு என்று சிறப்பு-நிதி ஒன்றும் வழங்க பட வில்லை என்றார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லாமல் இருப்பதற்கு அந்த மாநிலத்தை 40 -ஆண்டுகளும், மத்தியில் 50-ஆண்டுகளும் ஆட்சிசெய்த காங்கிரஸ்கட்சிதான் காரணம் என அவர் பதில் தாக்குதல் தொடுத்துள்ளார் .
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.