பொய்வழக்கை எதிர்கொண்ட மோடி எங்கே? ஊழல் வழக்கில் சிக்கி ஓடி ஒழிந்த சிதம்பரம் எங்கே?

போலிவழக்கு புனைந்து, மோடியையும், அமித்ஷாவையும் விரட்டோ விரட்டென்று விரட்டி தொல்லைக் கொடுத்தது காங்கிரஸ் அரசாங்கம்!

மோடி மீது மட்டும் 5விசாரணை கமிஷன்கள் 10 வருட காங்கிரஸ் ஆட்சியில்!, ஆனால், அவர்கள் ஓடி ஒழியவில்லை! நள்ளிரவில் நீதிமன்றக்கதவை தட்டவில்லை! முன்ஜாமீன் வாங்க வில்லை!

ஐயையோ பழிவாங்குகிறார்களே என்று கூச்சல் போடவில்லை! கோபேக் மன்மோகன் என்று பலூன் விட வில்லை! கட்சிக்காரர்களுக்கு 200 ஓவா கொடுத்து ட்ரெண்டிங் செய்ய வில்லை!

வழக்குகளை வலிமையாக எதிர் கொண்டார்கள்! அடிமைகள் அரசு நடந்த காலத்திலேயே நிரபராதிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு வெளியே வந்தார்கள்!, கொஞ்சம் யோசியுங்க மக்களே! . . .

பெயிலுக்காக பலமுறை கோர்ட்வாசல் சென்று, இன்று ஓடி ஒளியும் சிதம்பரம் எங்கே?, தன்னை பொய்வழக்கில் சிக்கவைத்து 9 மணி நேரமாக கேட்ட கேள்விக்கு பதிலளித்த மோடியின் நேர்மை எங்கே?

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...