அரசியலில் 75 சதவீதம் பேர் சந்தர்ப்பவாதிகள்

மத்திய பா.ஜனதா அரசு, வருமான வரித்துறையை கையில் வைத்து கொண்டு, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிர்க் கட்சியினர் வீடுகளில் சோதனை நடத்துவதாக குற்றம் சாட்டுகிறார்கள். இது தவறான கருத்து. இனி பிரதமர் நரேந்திர மோடி உள்பட அனைத்து அரசியல் வாதிகளின் வீடுகளிலும் வருமானவரி சோதனை நடத்தப்பட வேண்டும். அரசியல்வாதிகள் பலர் கோடிக் கணக்கான ரூபாயை செலவுசெய்து தேர்தலில் வெற்றிபெற்று விடுகிறார்கள். அப்படி வெற்றிபெறுபவர்களிடம் இருந்து நேர்மையை எப்படி எதிர்பார்க்கமுடியும்.

இது நாட்டில் எல்லா பகுதிகளிலும் நடைபெறு வதில்லை. ஏதாவது ஒரு பகுதியில் மட்டுமே நடக்கிறது. அதில் கர்நாடகம் முதல் இடத்தில் இருக்கிறது. அதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். தற்போது அரசியல் வியாபாரம் ஆகிவிட்டது. அதில் பா.ஜனதாவும் சேர்ந்துவிட்டது. அரசியலில் 25 சதவீதம்பேர் மட்டுமே நல்லவர்கள். மீதி 75 சதவீதம் பேர் சந்தர்ப்பவாதிகள் ஆவர். இவ்வாறு மத்திய மந்திரி சதானந்தகவுடா கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...