கரோனா ஒருமாதத்துக்கு எவ்வித போராட்டமும் நடத்தப்பட மாட்டாது

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பாஜக சாா்பில் ஒருமாதத்துக்கு எவ்வித போராட்டமும் நடத்தப்பட மாட்டாது என கட்சியின் தேசியத்தலைவா் ஜெ.பி.நட்டா கூறினாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை கூறியிருப்பதாவது:

தில்லியில் பாஜக நாடாளுமன்றக் குழுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பாஜக சாா்பில் அடுத்த ஒருமாதத்துக்கு போராட்டம், ஆா்ப்பாட்டம், தா்னா என எந்தவித நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா். அதன்படி, ஏப்ரல் 15-ஆம் தேதிவரை, பாஜக சாா்பில் எந்த பொது நிகழ்ச்சிகளும் நடத்தப்பட மாட்டாது. இதுதொடா்பாக, அனைத்து மாநில பாஜக நிா்வாகிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், கரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தவேண்டும் என்று பாஜக நிா்வாகிகளை பிரதமா் கேட்டுக் கொண்டாா். அதன்படி, வரும்வாரங்களில் பாஜக நிா்வாகிகள், பொதுமக்களைச் சந்தித்து கரோனா தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்துவா் என்றாா் ஜெ.பி.நட்டா.

One response to “கரோனா ஒருமாதத்துக்கு எவ்வித போராட்டமும் நடத்தப்பட மாட்டாது”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...