பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மகாராஷ்டிரா கூட்டணிஆட்சி மீது பாய்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது,
“மகாராஷ்டிர அரசின் சுயநலத்தையும் அவர்களின் உண்மையான நோக்கத்தையும் அம்மாநிலமக்கள் புரிந்து கொண்டிருப்பார்கள். அங்கு வெட்கங்கெட்ட ஆட்சிநடக்கிறது.
கூட்டணிக்குள் சண்டையும் உட்கட்சிப்பூசலும் அதிகரித்துள்ளது. அரசு பலவிஷயக்களில் தோல்வி அடைந்துவருகிறது.
என்று நட்டா சாடியுள்ளார்.
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |