அக்டோபர் மாதத்திற்கான .,ஜி.எஸ்.டி வசூல் அதிகரிப்பு

பொருளாதார நடவடிக்கைகள் வேகம் எடுத்துவருவதால், அக்., மாதத்துக்கான, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவைவரி வசூல், 1.05 லட்சம்கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

கடந்த, எட்டுமாதங்களில் முதல் முறையாக, 1 லட்சம்கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.ஜிஎஸ்டி., வசூல் தொடர்பாக, மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த அக்டோபர் மாதத்துக்கான, ஜி.எஸ்.டி., வசூல், 1.05 லட்சம்கோடி ரூபாயை தாண்டியுள்ளது. கடந்த ஆண்டு, அக்.,ல், 95 ஆயிரத்து, 379 கோடி ரூபாய் வசூலானது. அதனுடன் ஒப்பிடுகையில், 10 சதவீதம் அதிகம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு, பிப்.,ல் 1.05 லட்சம்கோடி ரூபாயாக, ஜிஎஸ்டி., வசூல் இருந்தது. கொரோனா வைரஸ்பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக அதன் பிறகு, வரிவசூல் குறைந்தது.இந்நிலையில், கடந்த எட்டுமாதங்களில், தற்போது முதல் முறையாக, ஒருலட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது, ஜிஎஸ்டி., வசூல்.பொருளாதார நடவடிக்கைகள் மீண்டுவருவதுடன், அதிக வளர்ச்சியை நோக்கி நகர்வதையே இதுகாட்டுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில், ஜி.எஸ்.டி., வருவாய், அக்டோபரில், 6,901 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்தாண்டை ஒப்பிடும் போது, 13 சதவீதம் அதிகம்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...