வாஜ்பாய் அவர்களின் கனவுகளுக்கு பிரதமர் மோடி உத்வேகம் அளித்துள்ளதாக மத்தியஅமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். ரோத்தக்கில் உள்ள பண்டிட் பகவத்தயால் சர்மா முதுநிலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அறுவைசிகிச்சை அரங்கம் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு அடங்கிய வளாகத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலஅமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று திறந்து வைத்தார். முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை நிகழ்ச்சியின் போது நினைவுகூர்ந்த ஹர்ஷ் வர்தன், வாஜ்பாய் அவர்களின் கனவுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்வேகம் அளித்து வருவதாக குறிப்பிட்டார்.
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |