அலைக்கற்றை ஒதுக்கீடு கண்ணுக்கு தெரிந்ததைவிட தெரியாமல் ஏதோ இருக்கிறது

அலைக்கற்றை ஒதுக்கீடுக்கு முன்பாக பிரதமர் எழுப்பிய ஆட்சேபங்களை அந்த துறை நிராகரித்து இருப்பது முறையா? 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு என்ன அமைச்சரினுடைய சொந்த வியாபாரமா? முதலில் வருபவர்களுக்கு முதலில் ஒதுக்கீடு என்கிற முடிவை துறைசார்பாக எடுத்துவிட்டு 45 நிமிஷங்களுக்குள் மனுக்களை பூர்த்தி செய்து, உத்தரவாதங்களை அளித்து, வரைவோலைகளை நிரப்பி தர வேண்டும் என மனுதாரர்களுக்கு ஆணையிட்டிருப்பது சரியான வழிமுறையா? என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேட்டுள்ளனர் .

அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு இயந்திரத்துக்கு முழு களங்கம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. “ஒதுக்கீட்டை முதலில் வந்தவருக்கே முதலில் ஒதுக்கீடு” என்கிற முறையில் ஒதுக்க வேண்டாம், லாபம் தரக்கூடிய வகையில் ஒதுக்கலாம் என பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த யோசனைக்கு உரியமரியாதை தரப்படவில்லை. கண்ணுக்கு தெரிந்ததைவிட தெரியாமல் ஏதோ இருக்கிறது என்று கருதுகிறோம்.÷கூட்டு பொறுப்பில்தான் அரசினுடைய நடவடிக்கை அமைய வேண்டும். அரசாங்கத்தை தனியார் தொழில்போல நடத்த முடியாது. அரசின் நடவடிக்கைகள் நியாயமாகவும் பொதுநலனைச் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும். என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.