பீகாரைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்திலும் ஆட்சி அமைப்போம்

கந்த சஷ்டி கவசத்தை விமர்சித்து கருப்பர்கூட்டம் என்ற யூட்யூப் சேனலில் வீடியோ பதிவு ஒன்று வெளியிடபட்டது. அந்தவீடியோ பதிவுக்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ.க சார்பில் தமிழகம் முழுவதும் வேல்யாத்திரை செல்லப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழக பாஜகசார்பில் திருத்தணியில் கடந்தமாதம் 6-ம் தேதி தொடங்கிய வேல்யாத்திரை, திருச்செந்தூரில் இன்று நிறைவடைந்தது. இதன் நிறைவு விழா, திருச்செந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பேசினார்.

அப்போது பேசியவர், ‘கடவுள் முருகனை அவமதித்ததவர்களை எதிர்த்து வேல்யாத்திரை நடத்தப்பட்டதாக குறிப்பிட்டார். பீகாரைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்திலும் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சிஅமைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இதேபோல, தமிழகத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிஅமையும் என்றும், சூரிய ஒளி மூலம் தாமரைமலரும் என்றும் சிவராஜ் சிங் சவுகான் நம்பிக்கை தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...