அடுத்தமாதம் 50 திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் பாஜகவில் இணைவர்

அடுத்தமாதம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைசேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 50 பேர் அந்தக் கட்சியிலிருந்துவிலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைய இருக்கிறார்கள் என மேற்கு வங்காள பாஜக தலைவர் திலீப்கோஷ் அறிவித்தார்.

திரிணாமுல் இருந்து விலகி பாரதியஜனதா கட்சியில் சேர்ந்தவர்கள் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்வதற்கு விருப்பம்தெரிவித்து இருக்கிறார்கள் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஜோதிபிரியா மாலிக் தெரிவித்திருந்தார். அவருக்கு மேற்கு வங்காள பாஜக தலைவர் திலீப் கோஷ் புதன்கிழமையன்று சவால் விடுத்தார் மேற்கு வங்காளத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு என பூத் கமிட்டிகள் பாரதிய ஜனதா கட்சி நியமித்துள்ளது இந்த பூத்கமிட்டி உறுப்பினர்கள் யாராவது ஒருவரை நீங்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கமுடியுமா அடுத்தமாதம் பார்த்துக்கொண்டே இருங்கள் 50 திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைய இருக்கிறார்கள் இந்தசெய்தியை மாலிக் அவர்களுக்கு நான் ஒருசவாலாகவே விடுகிறேன் .

அடுத்த வாரம் ஆறு அல்லது ஏழு திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் பாரதியஜனதா கட்சியில் இணைய இருக்கிறார்கள் இந்தஇணைப்பு நிகழ்ச்சி முதலில் நடைபெறும் அதற்குப்பிறகு பாரதிய ஜனதாக் கட்சியின் திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து கொள்வார்கள் என திலீப்கோஷ் தெரிவித்தார்.

அமைச்சர் மாலிக் கவனத்திற்கு ஒருதகவலை தெரிவிக்கவிரும்புகிறேன். பாரதிய ஜனதா கட்சியில் இருந்து வெளியேசென்ற சில எம்எல்ஏக்கள் மீண்டும் பாரதியஜனதா கட்சியில் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள் உதாரணமாக பங்குரா-வை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் துஷார்பாபு மீண்டும் பாஜ கட்சியில் புதன்கிழமை அன்று இணைந்துவிட்டார். இதை புரிந்துகொள்ள வேண்டும் என்று திலிப் கோஷ் கூறினார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...