மெரினாவில் தொடங்கி , டெல்லியில் நடந்த போராட்டங்கள் வரை

சென்னை மெரினாவில் தொடங்கி நேற்று டெல்லியில் நடந்த போராட்டங்கள் வரை பின்னனியில் இருப்பவர்கள் இந்த நாட்டை எப்படியாவது துண்டாடிவிட வேண்டும் என்று ஆசைப்படும் பிரிவினைவாதிகள் குறிப்பாக இஸ்லாமிய, கிறிஸ்தவர்கள் –

ஒவ்வொரு மாநிலத்திலும் பிரிவினை பேசி தனிநாடுகோரும் பயங்கரவாதிகள் தனித்தனியாக இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்றாலும் அவர்களுக்கெல்லாம் தீனிபோட்டு வளர்ப்பவர்கள் இந்த இரண்டு மதத்தவர்களும்தான் –

இந்த நாட்டை இஸ்லாமிய நாடாக மாற்றத்துடிக்கும் ஒருகூட்டம், கிறிஸ்தவ நாடாக மாற்றத்துடிக்கும் ஒரு கூட்டம்-இந்த இரண்டு கூட்டங்களுக்கும் பேரதிர்ச்சி அளித்தது மோடி அவர்களின்வருகை-

ஒவ்வொன்றாக வரிசைப்படுத்துகிறேன், மோடி அவர்கள் ஆட்சிப்பொருப்பிற்கு வந்தபிறகு நாடுமுழுவதும் பலப்பல போராட்டங்கள் குறிப்பாக தமிழ்நாட்டில்-

2009-ல் காங்கிரஸ் அரசில் கொண்டுவரப்பட்ட சட்டத்தினால் 2016-ல் ஜல்லிக்கட்டை நிறுத்திவைத்தது உச்சநீதிமன்றம் அப்பொழுதே நமது மத்தியஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்கள் மாநில அரசு சட்டமன்றத்தில் தீர்மாணம் நிறைவேற்றி ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று ஆலோசனை கூறினார், ஆனால் முதல்வராக இருந்த ஜெயலலிதா செவிசாய்க்க வில்லை-

2017ம் ஆண்டு சென்னை மெரினாவில் ஜனவரி 17-ம் தேதி சிலர்கூடி போராட ஆரம்பித்தனர், வழக்கமாகவே ஆயிரக் கணக்கானவர்கள் கூடும் இடம் என்பதால் கூட்டம் தானாகவே சேர ஆரம்பித்தது அந்தக்கூட்டத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக சேப்பாக்கம், ட்ரிப்ளிக்கேனில் இருந்து பிரியாணி அண்டாக்கள் இறக்கப்பட்டன, டீ, பலகாரம், என அதை மிகச் சிறந்த பிக்னிக்காக மாற்றினர் இஸ்லாமியர்கள், இவர்களுக்கு அதிகளவிலான நிதிகளை வழங்கியது சாந்தோம் தேவாலயம் –

அங்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே ஜல்லிக்கட்டு போராட்டம் என்ற பெயரில் நடந்த மோடி எதிர்ப்புப் போராட்டத்திற்கு பிரியாணி சப்ளையர்ஸ் அவர்கள்தான்-ஜனவரி 22ந் தேதி அவசரச் சட்டத்தின் விளைவாக ஜல்லிக்கட்டு நடத்த அலங்காநல்லூர் வந்த முதல்வர் ops விரட்டியடிக்கப்பட்டார்-

அதன் பின் ஜனவரி 23ம் தேதி கலையமறுத்த கூட்டத்தை தடியடி நடத்திக் கலைக்க வேண்டியிருந்தது திருவல்லிக்கேணி காவல்நிலையம் இஸ்லாமியர்களால் தீயிடப்பட்டது –

இதேபோல்தான் ஸ்டெர்லைட் போராட்டமும் நூறாவதுநாள் கலவரமாக மாற்றப்பட்டது, நூறு நாட்களும் அவர்களுக்கு ஸ்பான்ஸர் செய்தது இதே இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் தி.மு.க, போன்ற கட்சிகள் –

இதேபோல எண்ணற்ற போராட்டங்களுக்குப் பின்புலமாக இருப்பவர்கள் இவர்களேதான் –

இவர்களுக்கு ஆதரவாக பெரும்பாலான ஊடகங்களும் இருப்பதால் சாதாரண பொதுமக்களிடம் உண்மைகள் சென்றுசேருவதில்லை, குறிப்பாக தமிழகமக்களிடம் உண்மைகள் எடுபடுவதேயில்லை, குறளி வித்தைக்காரனிடம் கட்டுண்டு கிடப்பதுபோல இந்த திமுகவின் ஊதுகுழலான ஊடகங்கள் சொல்வதை அப்படியேநம்புகின்றனர் –

நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்த ஒரு அரசாங்கம் எப்படி விவசாயிகளை பாதிக்கும் சட்டங்களை இயற்றும் என்று துளிகூட சிந்திக்காத முட்டாள்கள் கூட்டம் மோடியை அகற்றிவிடலாம் என்ற நப்பாசையில் கலவரங்களை நடத்துகின்றன –

2017 ஜல்லிக்கட்டு பிரச்சினை முடிந்தபிறகும் இவர்கள் போராட்டத்தை தொடரநினைத்தது அவ்வருட குடியரசு தினத்தை சீர்குலைக்க -சென்றவருடம் நடந்த CAA, NRC போராட்டங்களும் குறிப்பாக அமெரிக்க அதிபர் இந்தியாவந்த அன்று கலவரமாக மாறியது –

நேற்று குடியரசு தினவிழாவையும் சீர்குலைக்க திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தினர் -அப்படியானால் இவர்கள் யார் என்று பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும் –

தேசப்பணியில் என்றும் –
ந.முத்துராமலிங்கம் –

One response to “மெரினாவில் தொடங்கி , டெல்லியில் நடந்த போராட்டங்கள் வரை”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...