நகர்ப்புற தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் தூய்மை பயிற்சி இயக்கம் தொடங்கப்பட்டது

பருவமழை வருவதையடுத்து தூய்மை மற்றும் துப்புரவின் சவால்கள் அதிகரித்துள்ளன. நீர் வழியாகவும், கிருமித் தொற்று வழியாகவும் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. பருவமழையோடு தொடர்புடைய சுகாதாரபாதிப்புகளைத் தணிப்பதற்கு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் முக்கியம் என்பதை அங்கீகரித்து, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் உதவியுடன் தூய்மை இந்தியாஇயக்கம் 2.0 கீழ் தூய்மைப் பயிற்சி, நோயை விரட்டுதல் என்பதற்கான இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது (2024 ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 31 வரை).   ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை கனமழைகாரணமாக ஏற்படும் சுகாதாரப்பாதிப்புகளைக்  கையாள்வதற்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தயார் நிலையில் இருப்பதை இந்தமுன்முயற்சி உறுதி செய்யும்.

அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் அமல்படுத்துவதற்கான தூய்மை, துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகியவற்றில் தூய்மைப் பயிற்சி, நோயை விரட்டுதல் என்பதற்கான இயக்கம் கவனம் செலுத்தும். சிறப்புத் தூய்மை இயக்கங்கள், கழிவுகளைச் சேகரித்துகொண்டு செல்லுதல், சமூக மற்றும் பொதுக் கழிப்பறைகள் அனைத்தையும் தொடர்ந்து தூய்மை செய்தல், குழந்தைகளுக்கான தூய்மைவசதிகள், போதியஅளவு  தரமான குடிநீர் விநியோகம் உள்ளிட்டவை இந்த இயக்கத்தின் முக்கிய அம்சங்களாகும்.

இதற்காக  உள்ளூர் சமூகங்களுக்கும், அமைப்புகளுக்கும் தூய்மைப் பயிற்சி அளித்தல், தண்ணீர் மேலாண்மை, துப்புரவு, தூய்மை, விழிப்புணர்வு ஆகியவற்றில் அரசு ஊழியர்களுக்குப் பயிற்சிஅளித்தல், உள்ளூரில் இருக்கும் அரசு சாரா அமைப்புகளை, சமூகக் குழுக்களை, தனியார் துறையினரை ஈடுபடுத்துதல் ஆகியவை பருவமழைக் காலத்தில் நோய் பாதிப்பைக் குறைத்து தூய்மை சூழலை ஏற்படுத்தும் தயார் நிலைக்கான முன்முயற்சிகளாகும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...