வெளிநாட்டில் கல்வி பயில்வதற்கு பழங்குடியின மாணவர்களை தேர்வு செய்யும் பணி ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்ட பழங்குடியின மாணவர்களின் பட்டியலை, மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில், பழங்குடியின விவகாரத்துறை இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கே வெளியிட்டுள்ளார்.
2021-22-ம் ஆண்டு பழங்குடியினருக்கு கல்வி உதவித் தொகை வழங்க ரூ.4.95 கோடியும், 2022-23-ம் ஆண்டில் ரூ.4 கோடியும், 2023-24-ம் ஆண்டு ரூ.7 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி தமிழ்நாட்டிலிருந்து 2023-24-ம் ஆண்டில் ஒரேயொரு மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |