ஏமனில் சவுதி துணைதூதர் மர்ம நபர்களினால் கடத்திசெல்லப்பட்டு துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
ஏமன் நாட்டின் மன்சவுரா நகரின் சவூதி அரேபியா துணை தூதர் அப்துல்லா-அல்-காலி்த். பணி நிமித்தமாக தனது காரில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அவரை துப்பாக்கி முனையில் கடத்திசென்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக தெரியவருகிறது
கடத்தி சென்றவர்கள் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய தீவிரவாதிகளாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.