ஏமனில் சவுதி துணைதூதர் மர்ம நபர்களினால் கடத்திசெல்லப்பட்டு துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
ஏமன் நாட்டின் மன்சவுரா நகரின் சவூதி அரேபியா துணை தூதர் அப்துல்லா-அல்-காலி்த். பணி நிமித்தமாக தனது காரில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அவரை துப்பாக்கி முனையில் கடத்திசென்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக தெரியவருகிறது
கடத்தி சென்றவர்கள் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய தீவிரவாதிகளாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.