நிலம் ஓதுக்கியதில் 1லட்சம் கோடி வரை நஷ்ட்டம் புதிய ஊழல்

விமான விபத்தில் உயிரிழந்த ஆந்திர மாநில முதல்வர் ஓய்எஸ்.ராஜசேகர ரெட்டி பதவிவகித்த காலத்தில் தனியார் நிறுவனங்களுக்கு நிலம் ஓதுக்கியதுதொடர்பாக மாநில அரசுக்கு ரூ. 1லட்சம் கோடி வரை நஷ்ட்டம் ஏற்பட்டுள்ளதாக தலைமை தணிக்கைகுழு சட்சபையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது .

2006ம் ஆண்டு முதல் 2011 வரை நிலஒதுக்கீடு தொடர்பாக இந்த

 

தணிக்கைகுழு ஆய்வு செய்தது. இதில் அதிக நிலஒதுக்கீடு முதல்வராக இருந்த ஓய்.எஸ்.ஆர்., காலத்தில்தான் ஒதுக்க பட்டது என்று தெரிவிக்க பட்டுள்ளது , நிலங்கள் முழுவதும் வர்த்தகமையங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் ,அப்பார்ட்மென்ட் உள்ளிட்ட வர்த்தக ரீதியிலானவை .

இதில் பயன் அடைந்த கம்பெனிகள் ஜெகன் மோகன்ரெட்டி நடத்தும் தொலைக்காட்சி , மற்றும் நாளிதழ்களில் பங்குதாரராக பலகோடிகளை கொட்டியுள்ளனர்

தணிக்கை குழுவின் அறிக்கையின் படி ;இந்தநிலங்கள் சட்டத்திற் உட்படாமல், நியாயமற்ற முறையில் நடந்திருக்கிறது என தெளிவாக கூறப்பட்டுள்ளது . சந்தை மதிப்புதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களின் பரிந்துரைகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கபட்டுள்ளது .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...