ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வருகிறார்

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே போர் தொடங்கிய பின், முதல் முறையாக ரஷ்யா அதிபர் புடின், இந்தியா வரவிருக்கிறார்.

கடந்த 2022ம் ஆண்டில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியது. மேற்கத்திய நாடுகள் உதவியுடன் உக்ரைனும் பதிலடி தந்துகொண்டிருக்கிறது. இரண்டு ஆண்டுகளை கடந்தும் போர் நீடித்து வருகிறது.இந்த போரில் இந்தியா மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வெளிப்படையாக பல முறை கூறி விட்டார். இந்தியாவுடன் ரஷ்யாவும் நல்ல நட்புறவை பேணி வருகிறது. ரஷ்யா, உக்ரைன் இரு நாடுகளின் தலைவர்களுடனும், இந்திய பிரதமர் மோடி நல்லுறவு வைத்திருக்கிறார்.இதனால் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக, இந்தியாவின் மத்தியஸ்தத்தை உலக நாடுகள் அனைத்தும் எதிர்பார்க்கின்றன. இந்த நிலையில் தான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு வருகை தருகிறார்.

வரும் ஜனவரி மாதம் புடின், அவர் இந்தியா வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கிய பின்னர் முதல் முறையாக ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வருவது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ ...

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., உடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு , பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,யை தமிழக பா.ஜ., தலைவர் நயினார் ...

திமுக அரசு மீது அமைச்சர்களும் அ ...

திமுக அரசு மீது அமைச்சர்களும் அதிருப்தி – வானதி சீனிவாசன் பேட்டி ''தி.மு.க., அரசு மீது மக்கள் மட்டுமல்ல; அமைச்சர்களும் அதிருப்தி ...

நெசவாளர்களுக்கு திமுக அளித்த வ ...

நெசவாளர்களுக்கு திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் 'தமிழக நெசவாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை, தி.மு.க., உடனே நிறைவேற்ற ...

இரு நாள் பயணமாக சவூதி அரேபியா ப ...

இரு நாள் பயணமாக சவூதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி டில்லி இருந்து ...

வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச ...

வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்! எரிசக்தி, ராணுவ ஒத்துழைப்பு குறித்தும் ஆலோசனை அரசு முறை பயணமாக வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ...

1,000 ஆண்டுக்கான எதிர்காலத்தை உரு ...

1,000 ஆண்டுக்கான எதிர்காலத்தை உருவாக்கும் கொள்கை முடிவுகளை எடுக்கிறோம் – பிரதமர் மோடி ''அடுத்த, 1,000 ஆண்டுக்கான எதிர்காலத்தை உருவாக்கும் வகையிலான, நிர்வாக ...

மருத்துவ செய்திகள்

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.