ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வருகிறார்

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே போர் தொடங்கிய பின், முதல் முறையாக ரஷ்யா அதிபர் புடின், இந்தியா வரவிருக்கிறார்.

கடந்த 2022ம் ஆண்டில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியது. மேற்கத்திய நாடுகள் உதவியுடன் உக்ரைனும் பதிலடி தந்துகொண்டிருக்கிறது. இரண்டு ஆண்டுகளை கடந்தும் போர் நீடித்து வருகிறது.இந்த போரில் இந்தியா மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வெளிப்படையாக பல முறை கூறி விட்டார். இந்தியாவுடன் ரஷ்யாவும் நல்ல நட்புறவை பேணி வருகிறது. ரஷ்யா, உக்ரைன் இரு நாடுகளின் தலைவர்களுடனும், இந்திய பிரதமர் மோடி நல்லுறவு வைத்திருக்கிறார்.இதனால் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக, இந்தியாவின் மத்தியஸ்தத்தை உலக நாடுகள் அனைத்தும் எதிர்பார்க்கின்றன. இந்த நிலையில் தான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு வருகை தருகிறார்.

வரும் ஜனவரி மாதம் புடின், அவர் இந்தியா வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கிய பின்னர் முதல் முறையாக ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வருவது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப் ...

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி நெகிழ்ச்சி 'வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்த ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் ப ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு வாஷிங்டன் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந் ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்தியா- தாய்லாந்து உறவு -பிரதமர் மோடி 'இந்தியாவும், தாய்லாந்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற இந்தியா – பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு தன்னிறைவு அடைந்து ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரச ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை – நிர்மலா சீதாராமன் ''பா.ஜ., ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற ...

மருத்துவ செய்திகள்

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...