டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. இதில், இந்திய அளவில் சிறந்த வங்கி சேவைக்கான விருது, தமிழக மாநில தலைமை கூட்டுறவு வங்கிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் அமித் ஷா வழங்க, தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் பெற்றுக் கொண்டார்.
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |