இந்தியாவில் முதலீடு செய்வது லாபகரமானது – புதின்

மாஸ்கோரஷ்யாவின் மாஸ்கோவில் நேற்று நடந்த முதலீட்டு அமைப்பின் கூட்டத்தில், அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் பங்கேற்றார். அப்போது, ரஷ்ய தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் இடையே புடின் பேசியதாவது:

நம் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள பொருட்கள் அதிகளவில் சந்தைபடுத்தப்பட்டுள்ளன. மேற்கத்திய நாடுகளின் பிரபல பிராண்டுகளுக்கு போட்டி போடும் வகையில் இந்த பொருட்கள் உள்ளன. இந்தியாவில், ‘மேக் இன் இந்தியா’ எனப்படும் இந்தியாவில் உற்பத்தி செய்யும் திட்டத்தை, 2014ல் அறிமுகம் செய்தனர். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அரசின் பல முயற்சிகளால், இந்தியா உற்பத்தி மையமாக மாறி வருகிறது.

இதனால், இந்தியாவில் அன்னிய முதலீடுகள் அதிகளவில் நடக்கின்றன. இந்தியாவில் முதலீடு செய்வது மிகவும் லாபகரமானது. அதனால், இந்தியாவில் முதலீடு செய்வதற்கு ரஷ்ய நிறுவனங்கள் தயாராக உள்ளன. இந்தியாவில் தங்களுடைய ஆலைகளை அமைக்க அவை தயாராக உள்ளன. விரைவில் இந்த முயற்சிகள் துவங்கும்.

தொழில்கள் செய்வதற்கான சாதகமான சூழ்நிலையை, இந்திய பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார். ரஷ்ய முதலீட்டாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள ஆர்வமாக உள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மருத்துவ செய்திகள்

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.