இத்தாலியர் பாலோ பொசஸ்கோவை மாவோயிஸ்டுகள் விடுவித்தனர்

இத்தாலியர் பாலோ பொசஸ்கோவை மாவோயிஸ்டுகள் வியாழகிழமை விடுவித்தனர். 29 நாள்கள் தங்களிடம் பிணைகைதியாக இருந்த பொசஸ்கோவை ஒடிசா மாநிலத்தின் கந்தமால் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் விடுவித்தனர். ஆனால் மாவோயிஸ்டுகளின் பிடியில் இருக்கும் சட்டப்பேரவை உறுப்பினர் ஜினா ஹிகாகா பற்றி எந்தவித தகவலும் இல்லை.

மாவோயிஸ்டு அமைப்பின் மாநிலசெயல் குழு (ஓ.எஸ்.ஓசி) தலைவர் சவ்யசாச்சி பாண்டாவின் மனைவி சுபஸ்ரீபாண்டா விடுவிக்கப்பட்ட 2 தினங்களில் பொசஸ்கோ விடுவிக்கப்பட்டுள்ளார் .தாங்கள் பிடித்துவைத்திருந்த பொசஸ்கோவை விடுவிக்க வேண்டு மெனில் தங்கள் இயக்கத்தை சேர்ந்த ஏழு பேரை விடுவிக்கவேண்டும் என மாவோயிஸ்டுகள் நிபந்தனை_விதித்திருந்தனர். அவர்களில் ஒருவர் தான் சுபஸ்ரீபாண்டா. இவர் உள்ளிட்ட 5 பேரை விடுவிக்க மாநில அரசு முன் வந்தது. இதனை தொடர்ந்து அவர் விடுவிக்க பட்டுள்ளார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...