இந்திய பொருளாதாரம் குறித்து பேச ராகுலுக்கு தகுதி இல்லை – நிர்மலா சீதாராமன்

‘இந்திய பொருளாதாரம் குறித்து பேச காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு தகுதி இல்லை’ என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

‘உற்பத்தித் துறையில் கடந்த 2010ல் 15.3 சதவீதமாக இருந்த வளர்ச்சி வீதம், தற்போது 12.6 சதவீதமாக குறைந்துவிட்டது. சிறந்த நிறுவனங்களெல்லாம் இருந்தும், உற்பத்தி ஒழுங்குமுறையை சீனாவிடம் ஒப்படைத்து விட்டோம்,” என, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசியதால், சபையில் கடும் அமளி ஏற்பட்டது. இது தொடர்பாக, ஆங்கில செய்தி சேனலுக்கு, நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டி:

இந்திய பொருளாதாரம் குறித்து பேச காங்கிரஸ் எம்பி ராகுலுக்கு தகுதி இல்லை. அவர் போதுமான தகுதி பெற்றவர் அல்ல. அவருக்கு முட்டாள்தனமான தன்னம்பிக்கை இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியின் போது இந்தியாவின் உற்பத்தி துறையை வலுப்படுத்த அவர்கள் தவறி விட்டார்கள். உங்கள் ஆட்சியின் போது, ​​நீங்கள் சீனாவுக்குச் சென்று ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டீர்கள். அந்த ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது என்பதை நீங்கள் ஏன் வெளியிடவில்லை?

காங்கிரஸ் ஆட்சியின் போது காஷ்மீர் மற்றும் லடாக்கிலிருந்து சீனா எவ்வளவு நிலத்தை எடுத்தது என்பது பற்றி நீங்கள் ஏன் பேசவில்லை? உங்கள் ஆட்சியின் பத்து ஆண்டுகளில் நீங்கள் என்ன செய்தீர்கள்? ஒரு யூனிட்டையாவது உருவாக்கினீர்களா?

பத்தாண்டு கால காங்கிரஸ் ஆட்சிக்குப் பிறகு, அவர்கள் விட்டுச்சென்ற பிரச்னையை சரி செய்ய நாங்கள் நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் செலவிட்டோம். பொருளாதாரத்தில் 5ம் இடத்திற்கு முன்னேறினோம். அடுத்த இரண்டு ஆண்டுகளில், மூன்றாவது இடத்தை அடைவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...