முதல்வருக்கு அண்ணாமலையின் 3 கேள்விகள்

பதற்றத்தில் பிதற்றும், தமிழக முதல்வருக்கு மூன்று கேள்விகள்.

1. தி.மு.க.,வினர் நேர்மையற்றவர்கள், நாகரிகமற்றவர்கள் என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொன்னதில் என்ன குறை கண்டீர்கள்? உண்மையை தானே சொல்லி இருக்கிறார்?

2. மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்து செயல்படுகிறோம் என்கிறீர்கள், யார் அந்த மக்கள்? உங்கள் மகன், மகள், மருமகன், தனியார் நடத்தும் சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளை நடத்தும், உங்கள் கட்சியினரும், அவர்களது உறவினருமா?

. யார் அந்த சூப்பர் முதல்வர்?

ஏழை மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என, தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். உங்கள் சாயம் வெளுத்து விட்டது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

3. இதற்கிடையில், பார்லிமென்டில் தி.மு.க., — எம்.பி.,க்கள் குறித்து அவதுாறாக பேசியதாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவ பொம்மையை தி.மு.க.,வினர் எரித்து, திருச்சியில் போராட்டம் நடத்தினர். இதில், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...