ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொடர்பாக தொலை தொடர்பு துறை முன்னாள்-அமைச்சர் ராஜாவின் தனி செயலராக பணியாற்றிய சந்தோலியா, தொலை தொடர்பு துறை முன்னாள் செயலர் சித்தார்தா பெகுரியா, டெலிகாம்கமிஷனின் உறுப்பினராக பணியாற்றிய ஸ்ரீதர், தொலை தொடர்புத் துறை முன்னாள் அதிகாரி ஸ்ரீவத்சவா, ராஜாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சா ஆகியவர்களிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்னிலையில் எந்த நேரத்திலும் முன்னாள் தொலை தொடர்புத் துறை அமைச்சர் ராஜாவிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ., அதிகாரிகள்-தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.