நக்சல் இல்லாத பாரதத்தை உருவாக்க செயலாற்றுவோம் – அமித்ஷா

”மத்திய அரசின் தொடர் முயற்சிகளால், நாட்டின் நக்சல் தீவிரவாத பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்கள் எண்ணிக்கை, 12லிருந்து ஆறாக குறைந்துள்ளன,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில், மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி அரசு, நாட்டிலிருந்து நக்சல் தீவிரவாதத்தை வேருடன் அகற்ற முடிவு செய்து செயலாற்றி வருகிறது.

நக்சல்கள் இல்லாத பாரத நாட்டை உருவாக்க திட்டமிட்டு செயலாற்றுகிறோம். அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன் வரை, நாட்டின் நக்சல் பாதித்த மாவட்டங்களாக இருந்த, 12 மாவட்டங்கள் குறைந்து, ஆறாக மாறியுள்ளன. 2026 மார்ச் 31ம் தேதிக்குள், நாட்டில் இருந்து நக்சல் தீவிரவாதம் ஒழித்துக் கட்டப்படும். இதில், அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நக்சல் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்கள் என, அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளில், வளர்ச்சி திட்டங்களுக்காக அந்த மாவட்டங்களுக்கு, 10 – 30 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கப்படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...