பிரதமருக்கு நன்றி கூறாத முதல்வர் ஸ்டாலினை மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் – தமிழிசை ஆவேசம்

: ”பாம்பன் பாலத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, தமிழக மக்களுக்கு ரூ. 8 ஆயிரம் கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளார். அதற்கு நன்றி தெரிவிக்காத முதல்வர் ஸ்டாலினை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” என்று பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் தமிழிசை தெரிவித்தார்.

மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது:

பிரதமர் மோடி, நல்லிணக்க துாதரைப் போல் இலங்கைக்கு சென்று தமிழ் மக்களையும் சந்தித்துஉள்ளார்.

அந்நாட்டு பிரதமர், ‘இந்த மண், இந்தியாவுக்கு எதிராக எந்த காலத்திலும் பயன்படுத்தப்படாது’ என உறுதி மொழிந்துஉள்ளார். மீனவர்களின் நலம் காப்போம் என தெரிவித்து, அவர்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என உறுதிமொழியையும் பெற்று இலங்கையில் நல்லுறவை பேணிய பிரதமர் தமிழகம் வந்துள்ளார்.

10 hour(s) ago

தமிழ் மக்களுக்கு ரூ. 8 ஆயிரம் கோடி திட்டங்களை அறிமுகம் செய்து, ஏழு மடங்கு ரயில்வே திட்டங்களை கொடுத்து தமிழகத்திற்கு நல்ல திட்டங்களை நிறைவேற்றும் இந்த நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றிருக்க வேண்டும்.

ஒரு மாநிலத்திற்கு பிரதமர் வரும்போது அம் மாநில முதல்வர் பிரதமரை வரவேற்க வேண்டும் என்பது விதி. ஆனால் பிரதமரை புறக்கணிக்க வேண்டும் என்றே முதல்வர் ஸ்டாலின் ஊட்டி சென்றுள்ளார்.

எந்த மாநிலத்திலும் இல்லாத உயர் தொழில்நுட்பத்தில் உருவான பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி திறந்துஉள்ளார். அதனை வரவேற்று நன்றி சொல்லாமல் புறக்கணித்த முதல்வரை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...