கல்வியை நவீனபடுத்தும் மத்திய அரசு – பிரதமர் மோடி பெருமிதம்

நாட்டின் எதிர்காலத்திற்கு இளைஞர்களை தயார்படுத்த கல்வி முக்கிய பங்காற்றுகிறது. இதற்காக கல்வியை நவீனப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து உள்ளது ,” என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

டில்லியின் பாரத மண்டபத்தில் நடந்த கருத்தரங்கத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: 21வது நூற்றாண்டின் தேவையை எதிர்கொள்ள இந்தியாவின் கல்விஅமைப்பை நவீனப்படுத்ம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. சர்வதேச கல்வித் தரத்தை மனதில் வைத்தே தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டது.

ஆராய்ச்சியாளர்களை ஆதரித்து, கல்வி நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினர் வழிகாட்ட வேண்டும். இன்றைய இளைஞர்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் மட்டுமல்லாமல், பல்வேறு துறைகளில் முக்கியமான பங்களிப்புகளை அளிக்க இந்திய இளம் தலைமுறையினர் தயாராகி வருகின்றனர்.

ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு இரு மடங்காகி உள்ளது. 2013 -14 நிதியாண்டில் ரூ.60 ஆயிரம் கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு தற்போது 1.25 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது. 6 ஆயிரம் உயர்கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு என மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

சேவை மற்றும் பொது நலத்துடன் வாழ்வதே உண்மையான வாழ்க்கை என வேதங்கள் கூறுகின்றன. அறிவியலும், தொழில்நுட்பமும் சேவைக்கான ஊடகங்களாக செயல்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள ...

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள பாஜக சொல்கிறார் ப . சிதம்பரம் இண்டி கூட்டணி பலவீனமாக இருப்பதாகக் கூறிய முன்னாள் மத்திய ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர் ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச பாதுகாப்பில் விடவேண்டும்’ அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக, ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித்த இந்திய வீரர்கள் பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடித்து இந்திய விமானப்படை மற்றும் ராணுவ ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் வி ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் விஞ்ஞானிகளுடன் இஸ்ரோ தொழில்நுட்ப ஆலோசனை சந்தரயான் -5 திட்டத்தின் கூட்டு முயற்சிகள் குறித்து, இஸ்ரோ ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ்தான் முடிவு இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றத்தை குறைக்கும் வகையில், ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பா ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்: ஜெய்சங்கர் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகள் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது, ...

மருத்துவ செய்திகள்

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...