2ஜி அலைகற்றை ஒதுக்கீடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப் பட்டு கடந்தாண்டு கைதுசெய்யப்பட்ட முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ராஜாவிற்கு ஒருவழியாக ஜாமீன் கிடைத்தது ,
சிபிஐ நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இதைதொடர்ந்து ராஜா திகார் சிறையிலிருந்து விடுதலையாகிறார்.கடந்த வாரம் சி.பி.ஐ நீதி மன்றத்தில் ராஜா சார்பில் தாக்கல்செய்த ஜாமீன்மனு மீதான விசாரணையில் அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என சி.பி.ஐ மறுத்த நிலையிலும், ராஜாவிற்கு ஜாமீன் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.