2ஜி அலைகற்றை ஒதுக்கீடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப் பட்டு கடந்தாண்டு கைதுசெய்யப்பட்ட முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ராஜாவிற்கு ஒருவழியாக ஜாமீன் கிடைத்தது ,
சிபிஐ நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இதைதொடர்ந்து ராஜா திகார் சிறையிலிருந்து விடுதலையாகிறார்.கடந்த வாரம் சி.பி.ஐ நீதி மன்றத்தில் ராஜா சார்பில் தாக்கல்செய்த ஜாமீன்மனு மீதான விசாரணையில் அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என சி.பி.ஐ மறுத்த நிலையிலும், ராஜாவிற்கு ஜாமீன் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.