பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச பாதுகாப்பில் விடவேண்டும்’ அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

ஜம்மு – காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஸ்ரீநகரில் பாதாமி பாக் கன்டோன்மென்ட் ராணுவ முகாமில் ஆய்வு செய்தார்.
அணு ஆயுத மிரட்டல்களுக்கு அஞ்சாமல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்.அப்போது ராஜ்நாத் சிங் கூறியதாவது:

உலகளவில் பயங்கரவாதிகளுக்கு எதிராக மிகப் பெரிய தாக்குதலை சமீபத்தில் நம் ராணுவம் நிகழ்த்தி காட்டியது.

எத்தனை பேர் பலியாகினர் என்பதை எண்ணும் பொறுப்பை எதிரிகளுக்கு கொடுத்துவிட்டோம்.

நம்முடைய நோக்கம் என்ன, அதை எவ்வளவு துல்லியமாக தாக்குதல் நடத்தினோம் என்பதை இந்த ராணுவ நடவடிக்கை வாயிலாக உலகுக்கு காட்டியுள்ளோம்.

அணு ஆயுத மிரட்டல்களுக்கு அஞ்சாமல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்.

14-May-2025

அதே நேரத்தில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவோம் என்று பொறுப்பு இல்லாமல் பாகிஸ்தான் கூறியதையும் இந்த உலகம் பார்த்துள்ளது.

இந்த நேரத்தில் ஒரு கேள்வி எழுகிறது. இவ்வாறு பொறுப்பில்லாமல், முரட்டுத்தனமாக செயல்படும் பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுதங்கள் பாதுகாப்பாக இருக்குமா என்பதே அந்தக் கேள்வி.

இது தொடர்பாக, ஐ.ஏ.இ.ஏ., எனப்படும் சர்வதேச அணு சக்தி முகமை ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மனதை நொறுங்கச் செய்த நிகழ்வு: ஜ ...

மனதை நொறுங்கச் செய்த நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல் ஆமதாபாத் விமான விபத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் ...

50 வாக்குறுதியைக் கூட நிறைவேற்ற ...

50 வாக்குறுதியைக் கூட நிறைவேற்றாத தி.மு.க.,: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க., அளித்த 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் 50ஐ ...

மகளிரை அவமதிக்கும் தி.மு.க., இனிய ...

மகளிரை அவமதிக்கும் தி.மு.க., இனியாவது திருந்தட்டும்; நயினார் நாகேந்திரன் காட்டம் ''மகளிரை அவமதிக்கும் தி.மு.க., அரசு இனியாவது திருந்தட்டும்'' என ...

அ.தி.மு.க-வுக்கு இணையான தொகுதிகள ...

அ.தி.மு.க-வுக்கு இணையான தொகுதிகளில் பா.ஜ.க போட்டியிட வேண்டும்: மோடிக்கு அண்ணாமலை கடிதம் 2026 தேர்தலில் அதிமுக போட்டியிடும் தொகுதி எண்ணிக்கையில் சரிபாதியில் ...

அகமதாபாத் விமான விபத்து – மீட்ப ...

அகமதாபாத் விமான விபத்து – மீட்பு நடவடிக்கையை விரைவுப்படுத்த பிரதமர் மோடி உத்தரவு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அகமதாபாத்திற்கு விரைந்து ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

மருத்துவ செய்திகள்

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...