ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்ப்பாளராக போட்டியிட தயார் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சங்மா தெரிவித்துள்ளார் . .
ஜனாதிபதி வேட்பாளராக பி.ஏ. சங்மாவிற்கு ஆதரவு திரட்டும் பணியில் முதல்வர் ஜெயலலிதா, ஓடிசா முதல்வர் பட்நாயக்
போன்றோர் ஈடுபட்டு வருகின்றனர் , இந்நிலையில் இதுதொடர்பாக சங்கமா கூறுகையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நான் தேசியவாத காங்கிரஸ்சிலிருந்து விலகி சுயேட்சையாக போட்டியிடதயார் என்று தெரிவித்துள்ளார்.
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.