தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், ஞானசேகரன் கைதானார். அவர் தி.மு.க., நிர்வாகி அல்ல; தி.மு.க., அனுதாபி என, சட்டசபையில் கூற வேண்டிய நிலை முதல்வர் ஸ்டாலினுக்கு ஏற்பட்டது.
தற்போது ராணிப்பேட்டை, அரக்கோணம் தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளர் தெய்வசெயல் மீது, கல்லுாரி மாணவி புகார் அளித்துள்ளார். தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதுடன், தி.மு.க., முக்கிய பிரமுகர்களுக்கு இரையாக்க முயன்றதாக கூறியுள்ளார். ஒரு அமைச்சர், அவரது உதவியாளர் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். தெய்வ செயல் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. வழக்கை தேசிய மகளிர் ஆணையம் விசாரிக்க உள்ள நிலையில், விசாரணைக்கு தமிழக போலீசார் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |