பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி

தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், ஞானசேகரன் கைதானார். அவர் தி.மு.க., நிர்வாகி அல்ல; தி.மு.க., அனுதாபி என, சட்டசபையில் கூற வேண்டிய நிலை முதல்வர் ஸ்டாலினுக்கு ஏற்பட்டது.

தற்போது ராணிப்பேட்டை, அரக்கோணம் தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளர் தெய்வசெயல் மீது, கல்லுாரி மாணவி புகார் அளித்துள்ளார். தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதுடன், தி.மு.க., முக்கிய பிரமுகர்களுக்கு இரையாக்க முயன்றதாக கூறியுள்ளார். ஒரு அமைச்சர், அவரது உதவியாளர் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். தெய்வ செயல் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. வழக்கை தேசிய மகளிர் ஆணையம் விசாரிக்க உள்ள நிலையில், விசாரணைக்கு தமிழக போலீசார் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...